Other menu
Videophone
தெளிவு

Provinces of Srilanka

யாழ் நூலகம்


Contact Us
செய்தித்தளம்
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி இலங்கை விஜயம்பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி பீட்டர் ரெக்கட்ஸ் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். உலகத் தமிழ் பேரவை மாநாடு தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து கொள்வதே இவரது விஜயத்தின் நோக்கம் எனத் ... செவ்வாய்க்கிழமை, 9 மார்ச் 2010 READMORE |
இரண்டாவது அதி வயது கூடிய அமெ. பெண்மணி 114 வயதில் காலமானார்மேரி ஜொசப்பின் எனும் அமெரிக்கப் பெண்மணி தனது 114 ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் கனடாவில் 1895ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி பிறந்தவர். 1923ஆம் ஆண்டு இவர் வோல்டர் என்பவரை மணந்து கொண்டார். இவரது கணவர் 1967 ஆம் ஆண்டு மரணமானார். இவருக்கு இரண்டு மகன்களும் எட்டுப் பேரப்பிள்ளைகளும, 13 கொள்ளுப் பேரர்களும் ... செவ்வாய்க்கிழமை, 9 மார்ச் 2010 READMORE |
புலிகளின் சட்டப் பிரிவில் பணியாற்றிய பெண் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைபவிடுதலை புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ் தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 78 பேர் கிறிஸ்மஸ் தீவருகே வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமது அகதி அந்தஸ்து கோரிக்கை அங்கீகரிக்கப்படும் வரை ஓஷியானிக் விகிங் கப்பலில் இருந்து இறங்குவதில்லை எனத் ... செவ்வாய்க்கிழமை, 9 மார்ச் 2010 READMORE |
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் : இலங்கை அரசு ஒப்புதல் என நிருபமா தகவல்யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைக்க, இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியதாக இந்தியச் செய்திகள் ... செவ்வாய்க்கிழமை, 9 மார்ச் 2010 READMORE |
சரத் பொன்சேகா உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்இலங்கையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமக்கு தொலைபேசி வசதிகள் தரப்படவில்லையென்று கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.... ஞாயிற்றுக்கிழமை, 7 மார்ச் 2010 READMORE |
நிருபமா ராவ் இன்று மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்புஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவைச் ... ஞாயிற்றுக்கிழமை, 7 மார்ச் 2010 READMORE |
இடம்பெயர்ந்த மக்களுக்கு இராணுவத்தினர் வீடுகள் நிர்மாணிப்புமோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்தோருக்காக யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் 600 வீடுகளை நிர்மாணிக்கப்படுகின்றன. இராணுவத்தின் 51 ஆவது, 52 ஆவது, 55 ஆவது பிரிவு மற்றும் அதிரடிப்படையின் 7 ஆம் பிரிவுகளில் இவ்வீடுகள் நிமாணிக்கப்படுவதாக இராணுவத்தரப்பு ... ஞாயிற்றுக்கிழமை, 7 மார்ச் 2010 READMORE |
ஊனமுற்ற முன்னாள் போராளிகளை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைவவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊனமுற்ற முன்னாள் போராளிகளில் 500 பேர் எதிர்வரும் தினங்களில் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் கீதாஞ்சலி ... ஞாயிற்றுக்கிழமை, 7 மார்ச் 2010 READMORE |
2009 பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மதிப்பிட்டதை விடவும் 37 வீதம் அதிககொழும்பு, மார்ச் 03 கடந்த ஆண்டுக்கான நாட்டின் வரவு ö\லவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 34 ஆயிரத்து 280 கோடி ரூபாவாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் அது 37 வீதம் எகிறி 46 ஆயிரத்து 960 கோடி ரூபாவாக எட்டியது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுக்கான வரவு செலவுப் புள்ளி விவரங்களை அரசு நேற்று வெளியிட்டது. 2009 இல் வரவுக்கு மிஞ்சிய செலவாக 34 ஆயிரத்து 280 கோடி ரூபா இருக்கும் என உத்தேசிக்கப்பட்டது. இது மொத்த உள் நாட்டு உற்பத்தியின் ஏழு வீதமாகும். ஆனால் அறவீடுகள் எதிர்பார்த்ததை விடக் குறைந்தாலும், நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகளாலும் நாட்டின் வரவு செலவு... புதன்கிழமை, 3 மார்ச் 2010 READMORE |
ஆயுர்வேத வைத்தியர்கள் குறித்து முறைப்பாடு எதுவுமில்லை"மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றுபவர்கள்தான் சித்த ஆயுர்வேத வைத்தியர்கள். எனது சேவைக் காலத்தில் மன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்தியர்களைப் பற்றி எந்தவித முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதைக் கூறிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்" எனத் தெரிவித்தார் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நீக்கிலாப்பிள்ளை.... புதன்கிழமை, 3 மார்ச் 2010 READMORE |
மீள்குடியேற்றமாக மாறியுள்ள சிங்கள குடியேற்றம்மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பெரும் சிங்களக் குடியேற்றம் ஒன்றிற்கான ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ... புதன்கிழமை, 3 மார்ச் 2010 READMORE |
ஐரோப்பாவில் கடும் புயல் : ஐந்து நாடுகளில் பாரிய தாக்கம் வீரகேசரி இணையமமேற்கு ஐரோப்பாவில் நேற்று கடுமையான புயல் வீசியது. 'ஸிந்தியா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போர்த்துக்கல், பெல்ஜியம் ஆகிய நாடுகளைத் தாக்கியது.... செவ்வாய்க்கிழமை, 2 மார்ச் 2010 READMORE |
பூநகரியில் பொலிஸ் நிலையம் நேற்று திறப்புவடக்கின் பூநகரிப் பகுதியில் பொலிஸ் நிலையமொன்று நேற்று திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்படி பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார்.... செவ்வாய்க்கிழமை, 2 மார்ச் 2010 READMORE |
தபால் மூல வாக்களிப்பு மார்ச் 25இல் ஆரம்பம்எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ம் மற்றும் 26ம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.... செவ்வாய்க்கிழமை, 2 மார்ச் 2010 READMORE |
தேர்தலை காரணம் காட்டி மீள்குடியேற்றம் தாமதிக்கப்படாதுபாராளுமன்றத் தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், எஞ்சியுள்ள சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களையும் துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்தது. போர்ச் சூழல் காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.... திங்கட்கிழமை, 1 மார்ச் 2010 READMORE |
யாழ்ப்பாணத்தில் பஸ் சேவைகளில் பற்றாக்குறை : பயணிகள் அசௌகரியம்கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் முக்கிய பாதைகளுடான பஸ் சேவைகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகின்றது. பருத்தித்துறை, கே.கே.எஸ், மானிப்பாய் வீதிகளுக்கான பஸ்கள் பெரும் பற்றாக்குறையாக இருக்கின்றன.... திங்கட்கிழமை, 1 மார்ச் 2010 READMORE |
இலங்கையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவுஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால எல்லை வௌ்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவடைந்துள்ளது. வடக்கு கிழக்கு, தலைநகர் மற்றும் மலையகம் உட்பட அனைத்துப் பாகங்களிலிருந்தும் பெருமளவான தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.... சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 READMORE |
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வடக்கு,கிழக்கின் 5 மாவட்டங்களில் பதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியென்றபடியால் தேர்தல் ஆணையாளரின் அங்கீகார அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் குடைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. வடக்கு,கிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மாத்திரம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் சொந்த வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்களிலிருந்து ... சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 READMORE |
பொது தேர்தலில் 7831 வேட்பாளர்கள் போட்டிஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் 7831 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.... சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 READMORE |
யாழில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு : தங்குமிடங்களோ போதியளவில் இல்லையாழ்ப்பாணத்தில் தங்குமிடங்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது. தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏ – 9 பாதை திறக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திற்கான தென்னிலங்கைs சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. அவர்களின் முக்கிய தேவையாகவிருப்பது தங்குமிடங்கள்.... சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 READMORE |
|
- + 9 |
பிரதானசெய்திகள்
வர்த்தகர் தாக்கப்பட்டதை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் மன்னார் பஸார் பகுதியில் வர்த்தர் ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கடைகள் மூடப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.இதன்போது கடைகள் அனைத்தையும் மூடி பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். Readmore |
| More news வடக்கு நூலகங்களுக்கு 40 லட்சம் பெறுமதியான நூல்கள் கொழும்பு தேர்தல் களத்தில் 22 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள்;16 சுயேட்சைக் குழுக்கள் |
வரலாறு
2 - 20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-: ஐயர்![]() 2 - 20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-: ஐயர் 70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம். மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், ... Aiyar | Administrator | செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010 READMORE |
1 - 70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ![]() 1 - 70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் ஐயர் அவர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாற்றின் பிரதான பகுதி! ஈழப் போராட்டத்தின் பரிணாமத்தை அவரின் சாட்சியிலிருந்தே புரிந்துகொள்ளலாம். சமூக வரம்பையும், கொலைக் கரங்களையும் இன்னும் இன்னொரன்ன தடைகளையும் மீறி இறுதியில் இடதுசாரியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். பிரபாகரனோடு இணைந்து ஈழப் போராட்டத்தை ஆரம்ப்பித்தவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ ... Aiyar | Administrator | செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010 READMORE |
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-178![]() ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-178 : 178:பிரபாகரனின் மாவீரர் தின உரை (2008)! தினமணி (இந்தியா ) பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் தொடர் கடந்த ஆண்டு பிரபாகரன் ஆற்றிய உரை... எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது இனம் சுதந்திரம் வேண்டி உறுதிபூணும் புரட்சிநாளாக நாம் கொண்டாடுகிறோம். எமது மண்ணுக்காக, எமது ... dinamani | Administrator | வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2010 READMORE |
- + 3 |
கட்டுரைகள்
சேர்.பொன்னம்பலம் அருணாசலம் ஒரு பன்முகப் பார்வைசேர்.பொன்னம்பலம் அருணாசலம் ஒரு பன்முகப் பார்வை தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை தற்போதைய காலமென்பது எல்லாவற்றையும் மீள்விற்கும் காலம். தமிழர் வரலாற்றை மீள்வித்து எமது ஆளுமைகளை மக்கள் மத்தியில் கொண்டு ... Latest articles | Administrator | புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010 READMORE |
நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின்நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின் தென்னாபிரிக்கா இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விக்டர் வெர்ஸ்டர் சிறையிலிருந்து நெல்சன் மண்டேலா சுதந்திரமாக வெளியேறினார். 1990 பெப்ரவரி 02 ... Latest articles | Administrator | வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010 READMORE |
தவறான பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதவறான பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டணி அமை ப்பதில் எதிரணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட் டிருக்கின்றன. இக்கட்சிகளுக்கிடையே கொள்கை உடன்பாடு எதுவும் இல்லை. கலாசார, ... Latest articles | Administrator | வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010 READMORE |
தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகைதமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறை அமையவேண்டும் பொதுத் தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது. நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்வதும் தேர்தல் பிரசாரங்களும் ஆரம்பிக்கப்படப்போகின்றன. ... Latest articles | Administrator | புதன்கிழமை, 17 பெப்ரவரி 2010 READMORE |
அரசியல் என்பது கடவுள் வாதமல்லஅரசியல் என்பது கடவுள் வாதமல்ல அரசியல் என்பது அடிப்படையில் ஓர் அறிவியல் என்பதையே நம்மில் பலர் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு இத்தனைக்கும் அவர்கள் நமது சூழலின் முன்னேறிய பிரிவினரும் கூட. ... Latest articles | Administrator | திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
"தமிழர்களே தமிழைப் புறக்கணிப்பார்களேயானால் தமிழ்மொழி உரிமையை"தமிழர்களே தமிழைப் புறக்கணிப்பார்களேயானால் தமிழ்மொழி உரிமையை நிலைநாட்டுவது எவ்வாறு? தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரக் குடிமக்களாக விளங்குகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது தமிழ் மொழிக்கு உரிய ... Latest articles | Administrator | திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
ஜனாதிபதித் தேர்தல் உணர்த்தியிருக்கும் உண்மைகள்ஜனாதிபதித் தேர்தல் உணர்த்தியிருக்கும் உண்மைகள் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்துவந்த மகிந்த ... Latest articles | Administrator | சனிக்கிழமை, 30 ஜனவரி 2010 READMORE |
"தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன?%27 தேர்த"தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன? தேர்தலின் பின் எழுந்துள்ள கேள்வி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் அபிலாஷையும் அவர்களின் அரசியலும் எவ்வாறு அமையப்போகின்றது ... Latest articles | Administrator | வியாழக்கிழமை, 28 ஜனவரி 2010 READMORE |
"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் முடிவை ......"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் முடிவை மாற்றிய தமிழ் மக்கள் இத்தடவை வாக்களித்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் இன்று யாவருமே ஏதோ ஒரு நன்மை கருதியே அரசியல் பற்றிப் ... Latest articles | Administrator | வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2010 READMORE |
எத்தனை காலத்துக்கு இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை?எத்தனை காலத்துக்கு இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது எனத் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் முக்கியமாக உறவுகளையும் உடைமைகளையும் உயிர்களையும் பலிகொடுத்துவிட்டு ... Latest articles | Administrator | செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2010 READMORE |
ஈழம் பொதுசன வாக்கெடுப்பு - விவாதங்கள் பகுதி -2![]() ஈழம் பொதுசன வாக்கெடுப்பு - கேள்வி - பதில்கள் & விவாதங்கள் பகுதி -2 'பொதுவாக்கெடுப்பு, ஈழப்போராட்டத்தை காயடிக்கும் சந்தர்ப்பவாதக் கோரிக்கை' என்ற வெளியீட்டின் மீதான விவாதங்கள் பொதுசனவாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான ... Latest articles | Administrator | செவ்வாய்க்கிழமை, 5 ஜனவரி 2010 READMORE |
|
More in: Latest articles |
- + 5 |

மன்னார் பஸார் பகுதியில் வர்த்தர் ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கடைகள் மூடப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.இதன்போது கடைகள் அனைத்தையும் மூடி பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 


